"ஏ.ஆர். மன்சூர்வாழ்வும் பணிகளும் நூல் " அரச இலக்கிய விருது வழங்கல் விழாவிக்கு தெரிவு



எம்.என்.எம்.அப்ராஸ்-
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம், அரச இலக்கிய ஆலோசனைக்குழு ஏற்பாட்டில் 2019 அரச இலக்கிய விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட நூல்களுள் இறுதிச்சுற்றில் சிறந்த சுய புலமைத்துவஆய்வுசார்படைப்பு இலக்கியம் எனும் தொகுப்பில் மூன்று நூல்களுள் ஒன்றாக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுல்லா எழுதிய

" ஏ.ஆர். மன்சூர்வாழ்வும் பணிகளும்" என்ற நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது .

அரச இலக்கிய விருது வழங்கல் நிகழ்வு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் எதிர்வரும் 2019.09.12ம் திகதி பி.ப. 3.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்தத சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -