தமிழ் மொழிதின போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற எருக்கலம்பிட்டி மகளீர் கல்லூரி

கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் கதைப்பாடல் நிகழ்ச்சியில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி மாணவியர்கள் குழு முதலாம் இடம் பெற்று சாதனை புரிந்தமைக்காக மாபெரும் வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் அஸ்மீன் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் நகரசபை தவிசாளர் முஜாஹிர் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மேலும் வெற்றிபெற்ற மாணவர்களை கெளரவிக்கும் முகமாக பிரதேச சபை உறுப்பினர் மகிசா பள்ளி நிருவாகத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
அமோக வெற்றியீட்டி பாடசாலைக்கும் மன்னார் கல்வி வலயத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -