இதன் விளைவாக குறித்த விவகாரம் ஒரு சாதகமாக நிலையை அடையக்கூடிய வாய்ப்பிருப்பதாக அறியக்கிடைக்கிறது.
அதே நேரத்தில், தனது கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு சாய்ந்தமருதிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படுமா என பெற்றோர்கள் பெரும் அங்கலாய்ப்பில் இருக்கின்றனர்.
எனவே, இது விவகாரமாக இராஜதந்திர நகர்வுகளை செய்வதோடு, நாளை முதல் பாடசாலகளை திறப்பதற்குரிய அறிவிப்பை செய்வதற்கு சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்வர வேண்டும் எனவும் மக்கள் தங்களது ஆதங்கப்படுகின்றனர்.
இன்னும் குறுகிய காலத்துக்குள் கல்விப்பொது தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறவுள்ளதை கவனத்தில் எடுத்து பிரதேசத்தின் கல்வியூடான முன்னேற்றமே உண்மையான அபிவிருத்தி என்பதை கவனத்தில் கொண்டும் பள்ளிவாசல் தனது மௌனத்தை கலைத்து செயற்படவேண்டும்.
எனவே, இது விவகாரமாக இராஜதந்திர நகர்வுகளை செய்வதோடு, நாளை முதல் பாடசாலகளை திறப்பதற்குரிய அறிவிப்பை செய்வதற்கு சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்வர வேண்டும் எனவும் மக்கள் தங்களது ஆதங்கப்படுகின்றனர்.
இன்னும் குறுகிய காலத்துக்குள் கல்விப்பொது தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறவுள்ளதை கவனத்தில் எடுத்து பிரதேசத்தின் கல்வியூடான முன்னேற்றமே உண்மையான அபிவிருத்தி என்பதை கவனத்தில் கொண்டும் பள்ளிவாசல் தனது மௌனத்தை கலைத்து செயற்படவேண்டும்.