அம்பாறை மாவட்டத்திலும் இரண்டாவது நாளாக இன்று(27) வெள்ளிக்கிழமை ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பால் பாடசாலைகள் ஸ்தம்பிதநிலையடைந்துள்ளன. பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் செல்லவே இல்லை.சுகயீனலீவில் நிற்கின்றனர்.சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் சென்று திரும்பியுள்ளனர்.சிலபாடசாலைகள் நடைபெற்றன. சம்மாந்தறை முஸ்லிம் மத்தியமகா வித்தியாலயத்தில் 163ஆசிரியர்களும் இன்று வருகைதரவில்லiயென அதிபர் முத்துஇஸ்மாயில் சொன்னார்.மொத்தத்தில் பாடசாலைகள் ஸ்தம்பிதநிலையையடைந்துள்ளன. பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் திரும்பினர். அதனைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -