நாவலப்பிட்டிய வெஸ்ட்வோல் தமிழ் வித்தியாலயத்தில் 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கட்டிடம்


ருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் நாவலப்பிட்டிய வெஸ்ட்வோல் தமிழ் வித்தியாலயத்தில் 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடம், ஆய்வுக்கூடம் மற்றும் அதிபர் விடுதி ஆகியன நேற்று (10.09.2019) திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -