மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் விருத்தி பயிற்சிநெறி..


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிருவாகிகளுக்கு திறன் விருத்தி பயிற்சிநெறியொன்று (29) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு YMCA நிறுவனத்தினால் CBM மின் நிதி உதவியோடு நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் கலந்து கொண்டன.

இதில் வளவாளராக உளவள ஆலோசகர் சொர்ணலிங்கம் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். இப்பயிற்சி நெறியில் ஓட்டமாவடி பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக், (ஸஹ்வி) செயலாளர் எஸ்.எல்.ஸாஜஹான் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -