“வேலைத் தளம்” (Work Yard) திறப்பு விழா வைபவம்

ன்று (15-07-2019) திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி); பிரதேச சபையின் சார்பில், தலைவர்வைத்திய காலாநிதி ஞானகுணாளன் தலைமையில், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் உப தலைவர் உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதேச சபைக்குரிய “வேலைத் தளம்” (Work Yard) திறந்து வைக்கப் பட்ட்து. இது பிரதேச சபையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்

இவ் வேலைத் தளத்தின் உதவியுடன் உடைந்த பாதைகள் சீர் திருத்தப் படுவதுடன் எதிர்காலத்தில் புதிய வீதிகள்போடப் படும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -