கடமைகளை பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்




ஹஸ்பர் ஏ ஹலீம்-


துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமானம் செய்து கொண்ட அப்துல்லா மஃறூப்.

அவர்கள் இன்று (30) செவ்வாய்க் கிழமை கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே.என்

.குமாரி சோமரத்ன, மேலதிக செயலாளர்(நிருவாகம்) திருமதி. கேரத்,துறை முக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவா விதாரண உப்பட பிரதியமைச்சரின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -