புனித பத்திரிசியார் ஆலயம் திறப்பு...

தலவாக்கலை பி.கேதீஸ்-

லவாக்கலை புனித பத்திரிசியார் ஆலய திறப்பு விழா கண்டி மறைமாவட்ட ஆயர் ஜோசப் வியாணி பெர்ணோண்டோ ஆண்டகை தலைமையில் எதிர்வரும் 15.6.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கின்றது.

 இவ் திறப்பு விழாவிற்கு அனைவரும் வருகை தந்து புனித பத்திரிசியாரின் பரிந்துரையால் இறை ஆசிர்பெற அன்புடன் அழைக்கப்படுவதாக புனித பத்திரிசியார் ஆலய பங்கு தந்தை கெப்ரிவேல் குணசேகரன் தெரிவித்துள்ளார
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -