டங்கல் பேல்பிரிவுபாதை செப்பனிடும் பனி ஆரம்ப நிகழ்வு

நீண்ட காலமாக குண்டும் குழியுமாக கானப்பட்ட நோர்வூட் டங்கல் தோட்டம் மேல்பிரிவு பாதை செப்னிடும் ஆரம்ப நிகழ்வு 05/06 இடம்பெற்றது

கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அவரேகளின் 20 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் மேற்படி பாதை கெங்ரீட் பாதையாக புனரமைக்கப்பட்டவுள்ளது
தொழிலாளர் தேசிய சங்கத்தின் டங்ஙல் மேல்பிரிவு தலைவர் ஆர் சிவச்சந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
பாதை செப்பனிடும் ஆரம்ப நிகழ்வில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம் ராமச்சந்திரன் டங்கல் தோட்ட பணிப்பாளர், தோட்ட முகாமையாளர், லெதண்டி கிராம உத்தியோகஸ்த்தர், லெதண்டி கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -