சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து வலயங்களுள் ஐந்து கிழக்கில்..



வி.ரி.சகாதேவராஜா-
க.பொ.த.சாதாரண தர 2024 பரீட்சை முடிவுகளுக்கமைய முதற் தடவையில்
கூடிய மாணவர்களை க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்விகற்க வாய்ப்பை அளித்த தேசிய மட்டத்தில் முதல் பத்து வலயங்கள் பற்றிய தகவலை பரீட்சைத்
திணைக்களம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி முதலிடத்தை கண்டி வலயமும், இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு வலயமும், மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு மத்தி வலயமும் பெற்றுக் கொண்டன.
நான்காம் இடத்தை கல்முனை வலயமும், ஐந்தாவது இடத்தை திருக்கோவில் வலயமும், ஆறாவது இடத்தை அக்கரைப்பற்று வலயமும் பெற்றுக் கொண்டன.

மொத்தத்தில் முதல் பத்து இடங்களில் ஐந்து வலயங்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலயங்கள் என்பதும் வடக்கில் இருந்து எந்தவொரு வலயமும் இந்த முதல் பத்து வலயங்களில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :