பார்வையாளர் வாகனத்தரிப்பிடம் நிருமாணம்!


காரைதீவு பிரதேசவைத்தியசாலையின் முன்றலில்அழகானமுறையில் பார்வையாளர்களின் வாகனத்தரிப்பிடமொன்று நிருமாணிக்கப்பட்டுள்ளது. வைத்தியஅதிகாரி டாக்டர் ஜீவராணி சிவசுப்பிரமணியத்தின் முயற்சியினால் நிருமாணிக்கப்பட்டுள்ள இத்தரிப்பிடம் அண்மையில் திறந்துவைக்கப்பட்டு பாவனையிலுள்ளதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் சகா-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -