புதிய தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக முஹம்மத் பதவியேற்பு



ஐ. ஏ. காதிர் கான்-
தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக எம்.எம். முஹம்மத், (29) வியாழக்கிழமை பதவியேற்றுள்ளார்.
இதுவரை காலமும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதித் தேர்தல்கள் ஆணையாளராக பதவி வகித்து வந்த முஹம்மத், வியாழக்கிழமை முதல் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் நீண்ட காலமாக பல பதவிகளை வகித்து வந்த முஹம்மத், கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவ - கஹட்டோவிட்ட பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
வரலாற்றில் முதற்தடவையாக இப்பதவிக்குத் தெரிவாகியுள்ள முதல் முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -