இலங்கை முற்போக்கு மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ஆறு நூல்களின் அறிமுக விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(09) மாலை நடைபெற்றபோது ஆறு நூல்களின் முதற்பிரதிகளை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் மூத்த எழுத்தாளரும் நூலாசிரியருமான வி.ரி.இலங்கோவனிடமிருந்து பெறுவதையும் தலைமை வகித்த மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம், மூத்த பத்திரிகையாளர் திருமதி அன்னலட்சுமி இராசதுரை மற்றும் கொழும்பு தமிழ் சங்க தலைவர் ஜி.இராஜகுலேந்திரா ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -