ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பாலர் கலை விழா..

எம்.பஹ்த் ஜுனைட்-
புதிய காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2018 பாலர் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (2) பாடசாலை தலைவர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் சாலி தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாலர்களின் கலை நிகழ்வுகளுடன் சிறப்புற்ற இந் நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.














எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -