ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பசில் ராஜபக்ஸவிற்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
நேற்றிரவு சுமார் ஒன்றரை மணித்தியாலம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், எடுக்கவேண்டிய நடவடிக்கைக்ள குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -