குருணாகல் வாழைத்தோட்ட வீதி அபிவிருத்தி மக்களிடம் கையளிப்பு



அஸீம் கிலாப்தீன்-


அ.இ.ம.கா குருணாகல் மாநகரசபை உருப்பினரும் குருணாகல் மாவட்ட இளைஜர் அணி தலைவருமான கௌரவ தேஷமான்ய அசார்தீன் மொய்னுதீன் அவர்களின் மாநகரசபை நிதியொதுக்கீட்டில் சான்த அந்தோனி மாவத்தை வாழைத்தோட்ட வீதி தாரிடப்பட்டு இன்று 30/11/2018 மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அஇமகா குருணாகல் மாநகரசபை அபேட்சகர்களான இம்ரான், பிலால் சுஹுத் மௌலவி குருணாகல் பிக்சர் பெலஸ் உருமையாளர் செய்னுல் ஆப்தீன் ஹாஜியார் உட்பட பிரமுகர்கள் ஊர் மக்கள் கலந்து சிறப்பித்தனர். இப்பாதை குருணாகல் மாநகரசபையின் மூலம் இதுவரைக்காலமும் எந்தவொரு அபிவிருத்திக்கும் உட்படாத பாதையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -