ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதேசத்தில் கடைத்தொகுதி

அகமட் எஸ். முகைடீன்-

பா
ராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாகவுள்ள சந்தையை அண்மித்த பிரதேசத்தில் கடைத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. குறித்த கடைத் தொகுதியின் அமைவிடத்தை இன்று (1) சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.


குறித்த கடைத்தொகுதி அமைக்கப்படுவதனால் அச்சந்தை விஸ்தரிக்கப்படுவதோடு பிரதேசவாசிகளுக்கான தொழில்வாய்ப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -