முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான விசேட கருத்தரங்கொன்று இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018) மருதானை அல்-ஸபாப் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர திட்டமில் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி, ஸலாமா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.பகிஹ{த் தீன் (நளீமி), முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இம்இய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -