சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு

பைஷல் இஸ்மாயில்-
கிழக்கு மாகாண சுதேச திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 3 மாதகால மர்த்தனர் பதவிக்கான (messuer therapist) பயிற்சி நெறியை பூர்த்தி செய்து அதில் சித்தியடைந்த 20 மர்த்தனர்களுக்கு (messuer therapist) சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுதேச திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இன்று (27) திருகோணமலை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகல்லாகம கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -