சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுற்றிவளைத்ததுடன் அருந்திக பெர்ணாந்தோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த போதே அமளி துமளி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்ட பொலிசார்..!
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக பொலிஸார் பாராளுமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்டனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுற்றிவளைத்ததுடன் அருந்திக பெர்ணாந்தோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த போதே அமளி துமளி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுற்றிவளைத்ததுடன் அருந்திக பெர்ணாந்தோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த போதே அமளி துமளி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.