எம்.ஐ.எம்.அஸ்ஹர்-சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் “யார் ஒரு மனிதரை வாழ வைக்கின்றாரோ அவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவராவார் என்ற திருகுர் ஆன் வசத்திற்கேற்ப ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வுஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் பயிற்சி நிலையத்தில்இடம்பெற்றது.
கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவின் ஒத்துழைப்பில் இடம்பெற்ற மேற்படி இரத்ததானநிகழ்வில் குருதிகொடையாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு குருதி வழங்கினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -