வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலமாக மீட்பு!!

ட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (30)அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

குறித்த பொலிஸ் சோதனை சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ரீ56ரக துப்பாக்கிகளினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இரு கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -