குறித்த பொலிஸ் சோதனை சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ரீ56ரக துப்பாக்கிகளினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இரு கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலமாக மீட்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (30)அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
குறித்த பொலிஸ் சோதனை சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ரீ56ரக துப்பாக்கிகளினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இரு கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
குறித்த பொலிஸ் சோதனை சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ரீ56ரக துப்பாக்கிகளினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இரு கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.