அட்டாளைச்சேனை வீதிகளை எதிர்வரும் நாட்களில் வரவுள்ள மழையிலிருந்து பாதுகாக்க அட்டாளைச்சேனை பிரதேச சபை, பிரதேச செயலகத்திடம் எமது கெளரவான கோரிக்கை ஒன்றை விடுக்க முனைகின்றோம்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீதிகள் செப்பணிபாடுவதை நாம் அவதானிக்கின்றோம் குறித்த செப்பனிடும் வேலைத்திட்டங்களுக்கு உழைத்த உரிய அரசியல்வாதிகளுக்கு ஊர் மகன் என்ற ரீதியில் நன்றியை தெரிவிப்பதுடன். இன்னும் பல வீதிகளை மண் போடப்பட்டு மூடப்பட வேண்டிய தேவைகள் உள்ளதை அட்டாளைச்சேனை பிரதேசசபையின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் திட்டமிடல் பிரிவு எப்படியான திட்டமிடல்களை மேற்கொள்கின்றது, என்பது தொடர்பில் எமக்கு தெளிவின்மையாகவுள்ளது. காரணம் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சீரான வாடினால் திட்டமின்மையால் பல சீராக இடப்பட்ட விதிகளிலிலும் கூட மக்கள் நடமாட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
அதுபோல், அட்டாளைச்சேனையில் பல விதிகளில் இன்னும் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக வறுமைக்கோட்டில் வாழும் பல பிரதேசங்களின் நிலைமை மிக மோசமான நிலையிலையே காணப்படுகின்றது. அதனை எவ்வாறு பிரதேச சபையின் அதிகாரிகள் மேற்கொள்கின்றார்கள் என்பது தொடர்பில் மக்களுக்கு சபை தெளிவுபடுத்த வேண்டும்.
சிறு வீதிகளில் மழை காலங்களில் நீர் நிரைந்து காணப்பாடுவதால் பாதசாரிகளும், மாணவர்களும் பெரும் அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக கோனாவத்தை மற்றும் புறத்தோட்டம் போன்ற பகுதிகள் உள்ளிட்ட ஊர் முழுவதும் சில விதிகளினால் மக்கள் நடமாட முடியாத நிலையிலும்,இரவுகளில் மாப்புகள், முதலலைகளின் அட்டசாகங்கள் இருப்பதால் தொழுகைக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதால் இதனை கவனத்திற்கொள்ளுமாறு கெளரவமாக பிரதேச சபையின் அதிகாரியிடம் கோருகின்றேன்.
குறிப்பாக இன்று பல விதிகள் காபட், கொங்றீட் வீதிகள் செப்பனிப்படுவதால் அந்த வீதிகளில் தோண்டப்படும் மண்களை மக்கள் நடமாட முடியாத பல விதிகள் எம் ஊரில் இருப்பதனால் அதை அவ் இடங்களில் இட்டு மக்கள் நடமாடும் அளவு திட்டமிடலுடன் செய்யுமாறு கோருகின்றோம்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீதிகள் செப்பணிபாடுவதை நாம் அவதானிக்கின்றோம் குறித்த செப்பனிடும் வேலைத்திட்டங்களுக்கு உழைத்த உரிய அரசியல்வாதிகளுக்கு ஊர் மகன் என்ற ரீதியில் நன்றியை தெரிவிப்பதுடன். இன்னும் பல வீதிகளை மண் போடப்பட்டு மூடப்பட வேண்டிய தேவைகள் உள்ளதை அட்டாளைச்சேனை பிரதேசசபையின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் திட்டமிடல் பிரிவு எப்படியான திட்டமிடல்களை மேற்கொள்கின்றது, என்பது தொடர்பில் எமக்கு தெளிவின்மையாகவுள்ளது. காரணம் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சீரான வாடினால் திட்டமின்மையால் பல சீராக இடப்பட்ட விதிகளிலிலும் கூட மக்கள் நடமாட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
அதுபோல், அட்டாளைச்சேனையில் பல விதிகளில் இன்னும் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக வறுமைக்கோட்டில் வாழும் பல பிரதேசங்களின் நிலைமை மிக மோசமான நிலையிலையே காணப்படுகின்றது. அதனை எவ்வாறு பிரதேச சபையின் அதிகாரிகள் மேற்கொள்கின்றார்கள் என்பது தொடர்பில் மக்களுக்கு சபை தெளிவுபடுத்த வேண்டும்.
சிறு வீதிகளில் மழை காலங்களில் நீர் நிரைந்து காணப்பாடுவதால் பாதசாரிகளும், மாணவர்களும் பெரும் அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக கோனாவத்தை மற்றும் புறத்தோட்டம் போன்ற பகுதிகள் உள்ளிட்ட ஊர் முழுவதும் சில விதிகளினால் மக்கள் நடமாட முடியாத நிலையிலும்,இரவுகளில் மாப்புகள், முதலலைகளின் அட்டசாகங்கள் இருப்பதால் தொழுகைக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதால் இதனை கவனத்திற்கொள்ளுமாறு கெளரவமாக பிரதேச சபையின் அதிகாரியிடம் கோருகின்றேன்.
குறிப்பாக இன்று பல விதிகள் காபட், கொங்றீட் வீதிகள் செப்பனிப்படுவதால் அந்த வீதிகளில் தோண்டப்படும் மண்களை மக்கள் நடமாட முடியாத பல விதிகள் எம் ஊரில் இருப்பதனால் அதை அவ் இடங்களில் இட்டு மக்கள் நடமாடும் அளவு திட்டமிடலுடன் செய்யுமாறு கோருகின்றோம்.
மேலும், குறித்த எனது வேண்டுகோளை இங்குள்ள சபையின் உறுப்பினர்களிடம் கோரவில்லை.ஏன் என்றால் எங்கள் ஊரில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் செய்ய மாட்டார்கள் அதை சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு "பொல்லாப்பும்,தலையிடியும் வரும் அல்லது நாங்கள் மாற்றுக்கட்சி என்பார்கள் என்பார்கள்" ஆகவே செய்பவர்களிடம் கோரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கெளரவ சபையின் அரச அதிகாரிகளிடம் கோருவதுடன், தயவு செய்து செல்வம் படைத்தவர்கள்,அரச அதிகாரிகள் வசிக்கும் வீதிகளை மட்டும் பார்க்காமல் கஷ்ட நிலையில் வாழும் மக்கள் வசிக்கும் இடைத்தையும் சற்று பாருங்கள்.
குறிப்பு: இப்பதிவு உரியவர்களுக்கானது, யாரும் தேவையில்லாமல் தொப்பியை போட்டுக்கொண்டால் நான் பொறுப்பல்ல. இது பொதுநல கருத்து தவிர யாரையும் சாடுவதர்கான பதிவல்ல, அத்துடன் பல புகைப்படங்களை என்னால் பதிவு செய்ய கிடைக்கவில்லை, தேவையேற்படின் பதிவு செய்ய முடியும்.
குறிப்பு: இப்பதிவு உரியவர்களுக்கானது, யாரும் தேவையில்லாமல் தொப்பியை போட்டுக்கொண்டால் நான் பொறுப்பல்ல. இது பொதுநல கருத்து தவிர யாரையும் சாடுவதர்கான பதிவல்ல, அத்துடன் பல புகைப்படங்களை என்னால் பதிவு செய்ய கிடைக்கவில்லை, தேவையேற்படின் பதிவு செய்ய முடியும்.