இனிய நாளில் அனைவருக்கும் சமாதானம் சுபீட்சம் நிறைந்த நாளாகட்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளும் சகோதரத்துவத்துடனும் சந்தோசமாக வாழ அனைவருக்கும் இது ஒரு நாளாக காணப்படுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இன்றைய நாளில் புதிய உறவுகளை புதுப்பித்து வாழ்வதற்கான ஒரு எடுத்துக்காட்டான பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது .
ஒற்றுமையுடனும் உங்கள் குடும்பம் நாட்டில் உள்ள அனைவருக்கும் இதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் எனவும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.
