ஹக்கீமும் ரிஷாத்தும் இன்று (04) சந்தித்து பேசுகின்றனர்`மக்களுக்கு விரைவில் நிலைமைகளை`தெளிவுபடுத்தவுள்ளோம்!-எச்.எம். எம். ஹாரீஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் (3 இரவு) ஜனாதிபதியைச் சந்தித்து பேசியமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அறிவித்துள்ளார்..’
‘…இது தொடர்பில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களும் இன்று (4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து தங்களுக்குள் பேசவுள்ளனர்…’
இவ்வவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கௌரவ எச்.எம். எம். ஹாரீஸ் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார்.
‘…இது தொடர்பில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களும் இன்று (4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து தங்களுக்குள் பேசவுள்ளனர்…’
இவ்வவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கௌரவ எச்.எம். எம். ஹாரீஸ் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார்.