ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியைச் `சந்தித்துப் பேசினார்!


ஹக்கீமும் ரிஷாத்தும் இன்று (04) சந்தித்து பேசுகின்றனர்`மக்களுக்கு விரைவில் நிலைமைகளை`தெளிவுபடுத்தவுள்ளோம்!-எச்.எம். எம். ஹாரீஸ்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் (3 இரவு) ஜனாதிபதியைச் சந்தித்து பேசியமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அறிவித்துள்ளார்..’
‘…இது தொடர்பில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களும் இன்று (4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து தங்களுக்குள் பேசவுள்ளனர்…’
இவ்வவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கௌரவ எச்.எம். எம். ஹாரீஸ் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -