அனைத்துபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் (03) சனிக்கிழமை ஆரம்பமானது.

எஸ்.அஷ்ரப்கான்-
னைத்துபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் (03) சனிக்கிழமை ஆரம்பமானது.

இந்த வருடத்துக்கான கராத்தே போட்டியை தென்கிழக்கு பல்கலைக்கழகம் நடத்துவதுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி இருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் காலவரயறையின்றி மூடப்பட்டடுள்ளது. இதன் காரணமாக குறித்த போட்டியை மொரட்டுவ பல்கலைக்கழகம் பாரமெடுத்து நடத்துகிறது.

போட்டியின் முதல் நாளான  சனிக்கிழமை காட்டா போட்டிகள் நடைபெற்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -