மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீர்! சர்வதேச மாநாடு!! விழிப்பூட்டும் நடைபவணி!!!

லங்கை மழைய நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மக்களை விழிப்பூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி ஜயவர்தனபுர கிபுலாவல சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018) காலை நடைபெற்றது.
இதில் மழைநீர் சேகரிப்பு மையத்தின் தலைவர் என்.யூ.கே.ரணதுங்க, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்தியா, நேபாளம், பங்களாதேசம் முதலான நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -