வீரகேசரி சங்கமம் பொறுப்பாசிரியா் ஜீவா சாதாசிவம் எழுதிய ”அலசல் ” நுால்



அஷ்ரப் ஏ சமத்-

வீரகேசரி சங்கமம் பொறுப்பாசிரியா் ஜீவா சாதாசிவம் எழுதிய ”அலசல் ” நுால் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு வைக்க்பபட்டது. இந் நுால் வெளியீட்டு வைபவத்திற்கு தலைமையுரை சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோஸப் , நுாலினை எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பரின் முகாமைத்துவப் பணிப்பாளா குமாா் நடேசன் வெளியீட்டு வைத்ததுடன் நுாலின் முதற் பிரதியை இலக்கியப்புரவலா ஹாசிம் உமரிடம் கையளித்தாா். நுால் ஆய்வினை பேராசிரியா் சபா ஜெயராசா, கருத்துரைகளை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளா் சிராஜ் மசூர், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா் மல்லிகைப்புசந்தி திலகா் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.


இந் நிகழ்வில் ்பாராளுமன்ற உறுப்பிணா்கள் மாகாண சபைஉருப்பிணா்கள் உட்பட எழுத்தாளா்கள் ஊடகவியலாளா்கள் பலரும் கலந்து கொண்டு நுால்களை நுாலிசிரியடமிருந்து பெற்றுக் கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -