எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி எப்.எம்.மீடியா யுனிட் மற்றும் வசந்தம் சஞ்சிகையின் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை (20) தேசமான்ய எம்.ஐ.எம்.காலிதீன் அவர்களின் தலைமையில் விம்பிள்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாலர் பாடசாலை பாலர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர் கெளரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிகளவான பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -