கிண்ணியா காக்காமுனை அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சுத்தமான குடி நீர் வசதி

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட தி/கி/ காக்கமுனை அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி சுத்தாமான குடி நீரை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்ய சமூக ஆர்வளர் ஏக்கூப் பைஸல் ஆசிரியர் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க அல் ஹிக்மதுல் உம்மாஹ் நிறுவனத்தின் பணிப்பாளர் பாதிஹ் ஹஸ்ஸாலி அவர்களினால் குடிநீர் டெப் (குடிநீர் தளம் ) நிர்மாணிக்கப்பட்டு நிறுவனத்தின் ஆலோசகர் எம்.எம்.ரியாஸ் அவர்களினால் 2018.11.23 ஆம் திகதி இன்று குடி நீர் தளம் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் சுத்தமான குடி நீரினை பெறும் நோக்கில் இக் குடி நீர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்,ஏ.ஐயூப்கான் தலைமையில் இடம்பெற்றதுடன், பிரதி அதிபர் எம்.ஏ.எம்.ஆஸாத் ஆசரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -