சபாநாயகரை வாழ்த்தி மட்டு மாவட்டத்தில் சுவரொட்டிகள்...

எம்.பஹ்த் ஜுனைட்-

லங்கை பாராளுமன்றத்தின் கெளரவ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் "எமக்குப் பெருமை நாட்டிற்குப் பெருமிதம்" என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

" மதிப்புக்குரிய பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளை துணிகரமாக நின்று பாதுகாத்ததுடன் , நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றிய மேன்மை தாங்கிய சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு நாட்டு மக்களின் ஆசீர்வாதங்கள் " என்பன போன்ற வாசகங்களும் எழுதப்பட்டு ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -