தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு!!!

எம்.வை.அமீர்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏழாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு, பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் 2018-11-15 ஆம் திகதி பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கலாநிதி கே.கோமதிராஜின் வழிநடத்தலில் இடம்பெற்ற இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டதுடன் விஷேட பேச்சாளராக அடிப்படை கற்கைகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பேராசிரியர் சாவித்ரி குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
“ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்திக்கான பல்துறை விஞ்ஞான ஆராய்ச்சி எனும் தொனிப்பொருளில்” இடம்பெற்ற குறித்த ஆராய்ச்சி அமர்வில் 39 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாத்திக்கப்பட்டன.





































எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -