இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஆர்ப்பாட்டத்தின் காரணமான குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Reviewed by
impordnewss
on
11/15/2018 04:04:00 PM
Rating:
5