ஐ.தே.கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்


க்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஆர்ப்பாட்டத்தின் காரணமான குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -