இன்றைய பாராளுமன்ற அமர்வை ஆளும் கட்சி புறக்கணித்துள்ள நிலையில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் அத்துரலிய ரத்ண தேரர் ஆகியோர் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துரலிய ரத்ண தேரர் எதிர்க்கட்சி தரப்பு ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக அறிய முடிகிறது.
அதேவேளை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
அவர் தனது உரையில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு அரசாங்கத்தை அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -