எம்.ஜே.எம்.சஜீத்-அட்டானைச்சேனை தேசிய கல்வி கல்லூரியின் முதலாம் வருட ஆசிரிய பயிலுனர்களினால் ' உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் ' எனும் தலைப்பின் கீழ் இரத்தானம் வழங்கு நிகழ்வு நேற்று (24) கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர்களான திரு. பிரசங்க, எம்.ஏ.எம்.அஜ்ஹர் ஆகியோரின் நெறிப்டுத்தலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது 50 க்கு மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் இரத்தானம் செய்து வைத்துடன் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -