'உண்டியல்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா


ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

ர்காநகரைச் சேர்ந்த சுலைமா சமி இக்பால் எழுதிய ‘உண்டியல்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று (25) மாவனல்லை வீனஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது விழிப்புலனற்றவர்களுக்கு ‘உண்டியல்’ சிறுகதைத் தொகுதியின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இருவட்டுக்களும் வழங்கப்பட்டன.
எங்கள் தேசம் மற்றும் ப்ரபோதய சஞ்சிகை ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், பேராதனை பல்கலைக்கழக தமிழ்துறை பேராசிரியர் துரை மனோகரன், ஊடகவியளாலர்களான ராமன், அமீர் ஹுஸைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -