நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் பணிபுரியும், கொழும்பைச் சேர்ந்த பாத்திமா ரிசானா அகமட் என்பவர் அகில இலங்கை சமாதான நீதிவானாக அண்மையில் கொழும்பு மாவட்ட பிரதி நீதவான் சதுன் விதானகே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கொழும்பு – 02, கிவ் வீதி இலக்கம் 90/5 என்ற முகவரியில் வசிக்கும் இவர் மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -