கடந்த 2018.08.03 ஆம் திகதி எங்களது தளத்தில் “பாலியல் குற்றவாளிக்கு வக்காளத்து வாங்கிய அதிபா்” என்ற தலைப்பில் வெளியான செய்தி குறித்து குறித்த பாடசாலையின் அதிபர் எங்களது செய்திப்பிரிவுடன் தொடர்புகொண்டு உரையாடியதற்கு அமைய குறித்த செய்தியை எங்களது தளம் நீக்கியுள்ளது.
குறித்த செய்தியூடாக அதிபருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்காக எங்களது தளம் வருத்தம் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -