முஸ்லிம் விவாகச் சீர்திருத்தம்: ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் கருத்தரங்கு இன்று


எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் முஸ்லிம் விவாக - விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (08) புதன்கிழமை இரவு 6.45 மணிக்கு (மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து) கொழும்பு - 10 ஸ்ரீசங்கராஜ மாவத்தை, அல் - ஹிதாயா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்,முஸ்லிம் விவாக - விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராயப் ஆராயப்பட்டு தெளிவுபடுத்தவுள்ளதாக ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -