மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த நாபீர்……..முஸ்லிம்களின் இருப்புக்களை பேரினவாதிகளின் கைகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக அவர்களுக்கு பின்னால் நின்று முஸ்லிம்களின் அரசியல் பாதுகாவலர்கள் என்ற போர்வைக்குள் செயற்படும் கைகூலிகளின் ஊடுறுவல்களுக்கு செவிசாய்க்காமல் எதிரே வருகின்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும், போராலிகளும் இதைய சுத்தியுடனும், ஒற்றுமையுடன் செயற்பட்டு கட்சியையும், அதன் தலைமையும் பாது காப்பதோடு சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரசினுடைய இருப்பினை பாதுகாப்பதும் போராலிகளின் கைகளிலே இருக்கின்றது என தெரிவிக்கின்றார்.
கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ,தலைமையையும், கட்சியையும் பாதுகாப்பது போராளிகளின் தார்மீக பொறுப்பாகும்… நாபீர் பெளண்டேசன்.
மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த நாபீர்……..முஸ்லிம்களின் இருப்புக்களை பேரினவாதிகளின் கைகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக அவர்களுக்கு பின்னால் நின்று முஸ்லிம்களின் அரசியல் பாதுகாவலர்கள் என்ற போர்வைக்குள் செயற்படும் கைகூலிகளின் ஊடுறுவல்களுக்கு செவிசாய்க்காமல் எதிரே வருகின்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும், போராலிகளும் இதைய சுத்தியுடனும், ஒற்றுமையுடன் செயற்பட்டு கட்சியையும், அதன் தலைமையும் பாது காப்பதோடு சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரசினுடைய இருப்பினை பாதுகாப்பதும் போராலிகளின் கைகளிலே இருக்கின்றது என தெரிவிக்கின்றார்.