திவுரும்பொல மத்ரஸா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச விசேட தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு

றிம்சி ஜலீல்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் மத்ரஸா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச விசேட தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு திவுரும்பொல மானாருல்ஹூதா அரபுக் கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் Leadership Creating Campus நிறுவனர் ரயீஸ் மீரா பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்வை சிறப்பாக நடாத்தி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்டத் தலைவரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) குருநாகல் மாவட்ட ம.கா கல்வி பொறுப்பாளர் றியாஸ் அzஸ்ஹரி, பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ்,மனாருல் ஹூதா அரபுக் கல்லூரி அதிபர்,ஆசிரியர் குழாம் உட்பட பெரும் எண்ணிக்கையான மாணவர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -