மருதமுனையில் MYSRO வின் இப்தார் நிகழ்வு!!!

எம்.வை.அமீர்-
MYSRO என்று அழைக்கப்படும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு அவ் அமைப்பின் மருதமுனை இணைப்பாளர் சம்சுல் ஏ.றசீட் தலைமையில் கமு/அல் மதீனா வித்தியாலய கட்டிடத்தில் 2018-06-05 ஆம் திகதி இடம்பெற்றது.

முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பானது பிராந்தியத்தில் சமூகநல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னிலையில் செயற்படும் அமைப்புகளில் ஒன்றாகும்.
வி.எம்.சிபானின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் முனாஸ் முகைடீன் மற்றும் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் போன்றோர் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் அஷ்செய்க் எம்.எம்.ஜப்னி (சலபி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
















.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -