MYSRO என்று அழைக்கப்படும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு அவ் அமைப்பின் மருதமுனை இணைப்பாளர் சம்சுல் ஏ.றசீட் தலைமையில் கமு/அல் மதீனா வித்தியாலய கட்டிடத்தில் 2018-06-05 ஆம் திகதி இடம்பெற்றது.
முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பானது பிராந்தியத்தில் சமூகநல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னிலையில் செயற்படும் அமைப்புகளில் ஒன்றாகும்.
வி.எம்.சிபானின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் முனாஸ் முகைடீன் மற்றும் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் போன்றோர் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் அஷ்செய்க் எம்.எம்.ஜப்னி (சலபி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
.
வி.எம்.சிபானின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் முனாஸ் முகைடீன் மற்றும் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் போன்றோர் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் அஷ்செய்க் எம்.எம்.ஜப்னி (சலபி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
.