கடந்த ஒருவார காலப்பகுதியில் மாத்திரம் 15 மனித படுகொலைகள்


ஜூன் 19 முதல் 26 வரையான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 15 மனித படுகொலைகள் இலங்கையில் நடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க குறிப்பிட்டார்.

பாதாள உலக கோஷ்டி தொடர்பில் அரசாங்கம் கடைபிடிக்கு நளினப்போக்கே இதற்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளாதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் கூறினாலும் மனித படுகொலைகள் , கற்பழிப்பு , போதை பொருள் பாவனை ஆகியவற்றில் இலங்கை முன்னனியில் இருப்பதாக பொலிஸ் மா அதிபரே ஒத்துக்கொள்ளும் அளவு நிலமை மோசமடைந்துள்ளாதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று கூட்டு எதிர்கட்சி கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -