திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவானோருக்கான கலந்துரையாடல் சம்பூரில் நாளை திங்கள்கிழமை


அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கான கலந்துறையாடலும்,ஆலோசனைக்கூட்டமும் நாளை (28) திங்கள்கிழமை காலை 10.00மணிக்கு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கலந்துறையாடலில் மன்றங்களின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும்,சபைகளின் ஒழுங்கு விதிமுறைகள் சம்பந்தமாகவும்,உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது தொடர்பாகவும் கலந்துறையாடப்பபடவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.

இக்கலந்துறையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -