சாய்ந்தமருது மல்ஹறுஷ்ஸம்ஸ் வித்தியாலய அதிபர் மதனிக்கு பாராட்டு!

சாய்ந்தமருது மல்ஹறுஷ்ஸம்ஸ் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ. மதனி அவர்கள் அதிபர் சேவையில் முதலாம் தர அதிபர் பதவி உயர்வு பெற்றமையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மல்ஹறுஷ்ஸம்ஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பகுதிதலைவர்கள் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அதிபர் மதனிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் தனது பாரியார் சகிதம் கலந்துகொண்ட மதனி அவர்கள் மல்ஹறுஷ்ஸம்ஸ் வித்தியாலயத்தில் தான் கடமைகளை பொறுப்பேற்றதில் இருந்து பாடசாலையின் அடைவுகள் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் விரிவான சொற்பொழிவினை வழங்கினார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -