மேலும் அனர்த்த முகைமைத்துவ அமைச்சினால் மாவட்ட செயலகங்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியினை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, உடை, தலையனை மற்றும் போர்வைகள் போன்ற பொருட்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் மாவட்ட செயலாளரகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும்; பணிப்பபுரை விடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பழனி திகாம்பரம் பணிப்பபுரை
மேலும் அனர்த்த முகைமைத்துவ அமைச்சினால் மாவட்ட செயலகங்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியினை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, உடை, தலையனை மற்றும் போர்வைகள் போன்ற பொருட்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் மாவட்ட செயலாளரகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும்; பணிப்பபுரை விடுத்துள்ளார்.