ஓட்டமாவடி மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் கூரை தெண்டு கையளிப்பு

எம்.ரீ. ஹைதர் அலி
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசலுக்கு நாற்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான கூரை தெண்டு வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு பள்ளிவாசல் நிருவாக சபையினரிடம் 2018.04.22ஆம்திகதி - ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்களுக்கு இவ்வாறான உதவிகளை அவர்களின் தேவைக்கேற்ப மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -