தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சிக்கான கோமகன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டெஸ்போட் தமிழ் வித்தியால மாணவர்கள் 9 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர.; இதன்போது பாடசாலை அதிபர் யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டதையும் இங்கு காணலாம்.
கோமகன் விருது வழங்கும் நிகழ்வு
தலவாக்கலை பி.கேதீஸ்-
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சிக்கான கோமகன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டெஸ்போட் தமிழ் வித்தியால மாணவர்கள் 9 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர.; இதன்போது பாடசாலை அதிபர் யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டதையும் இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சிக்கான கோமகன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டெஸ்போட் தமிழ் வித்தியால மாணவர்கள் 9 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர.; இதன்போது பாடசாலை அதிபர் யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டதையும் இங்கு காணலாம்.