நீங்கள் எந்தமதமானாலும் பறவாயில்லை கனடாவுக்கு வாருங்கள்-அழைக்கிறார் பிரதர்

தம் வேண்டாம் மனிதாபிமானமே வேண்டும் எவ்வளவு மக்கள் வேண்டுமானாலும் என் நாட்டிற்கு வாருங்கள்.நான் உங்களை மனதார வரவேற்கிறேன் என கூறியதோடு மட்டுமல்லாமல் விமானத்தை அனுப்பி சிரியா மக்களை அழைத்தும் வரவைத்திருக்கிறார் சிரியா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ.

நீங்கள் அகதிகளல்ல நீங்கள் என் நாட்டு குடிமக்கள் என்று கூறி கண்ணீர் விட்டழுத பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ சிரியா மக்களை இன்னும் அழைக்கிறேன் இந்நாட்டுக்குள் வந்து நின்மதியாக வாழுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

சிரியாவில் நடக்கும் கொடூரமான தாக்குதல்களால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணகான சிரியா மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் கடந்த ஆறு நாட்களில் மட்டும் குழந்தைகள் உட்பட 100 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே மனிதம் நிறைந்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பணக்காற நாடுகளும் சரி சிரியா மக்களை ஆதரித்திருக்கும் கனேடிய பிரமரின் மனித நேயத்தைக் கற்றுக்கொண்டு உதவ முன்வருவார்களா...?


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -